பிரித்தானிய ஆளும் கட்சி உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர் குழு !
-இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரும் விவகாரம் பிரித்தானியாவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Gordon Henderson ஜ சந்தித்த புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் குழுவொன்று இலங்கைக்கான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். Sittingbourne and Sheppey தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை நேற்ற தினம் சந்தித்திருந்த நிருஷன் விக்னேஸ்வரன் தலைமையிலான கஜானன் ஞானசேகரம், மயூரன் தாமோதரம்பிள்ளை ஆகியோரே மேற்படி விவகாரம் குறித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து குழுவினரின் கோரிக்கை … Continue reading பிரித்தானிய ஆளும் கட்சி உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர் குழு !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed